இந்திய ராணுவமானது முதன்முதலாக "சைன்ய ரணசேத்திரம்" என்ற ஒரு ஹேக்கத்தானை நடத்தியது.
சிம்லாவில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிப் பிரிவின் முழு வழிகாட்டுதலின் கீழ், மோவ் எனுமிடத்தில் உள்ள இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் இந்த ஹேக்கத்தான் நடத்தப்பட்டது.
சிம்லாவில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிப் பிரிவானது இந்திய இராணுவத்தின் ஏழு படைப் பிரிவுகளுள் ஒன்றாகும்.