February 8 , 2022
1419 days
1184
- சௌரி சௌரா உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் அமைந்துள்ளது.
- சௌரி சௌராவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் காரணமாக மகாத்மா காந்திஜி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தினை கை விட்டார்.
- இந்த சம்பவத்தின் போது மக்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தீ வைத்தனர்.
- இந்த சம்பவமானது 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 அன்று நடைபெற்றது.
- இந்தியா சமீபத்தில் சௌரி சௌரா சம்பவத்தின் மீதான 100 ஆம் ஆண்டு நிறைவினை அனுசரித்தது.

Post Views:
1184