TNPSC Thervupettagam

ஜன் அவுசதி பால் மித்ரா நிகழ்ச்சி

March 15 , 2022 1267 days 548 0
  • ஜன் அவுசதி திவாஸ் வாரக் கொண்டாட்டத்தின் 3வது நாளான மார்ச் 14 அன்று நாடு முழுவதும் 75 இடங்களில் ஜன் அவுசதி பால் மித்ரா நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.
  • ஜன் அவுசதி திட்டத்துடன், பால் மித்ராக்களாக குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக வேண்டி இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • பரியோஜனா, சேமிப்பு, ஜன் அவுசதி சேவா பி ரோஸ்கர் பி ஆகியவற்றின் பலன்கள், ஜன் அவுசதி மருந்துகள் மற்றும் காப்புரிமைப் பெற்ற மருந்துகள் ஆகியவற்றின் விலையிலுள்ள வேறுபாடு ஆகியவற்றினைப் பற்றி அவர்களுக்கு கற்பிப்பதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்