TNPSC Thervupettagam

ஜம்மு மற்றும் காஷ்மீர் தர்பார்

October 27 , 2025 5 days 43 0
  • தர்பார்/அரசவை இடமாற்றம் என்பது கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கும் குளிர்கால தலைநகரான ஜம்முவுக்கும் இடையிலான அரசு அலுவலகங்களின் பருவ கால மாற்றமாகும்.
  • 150 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பாரம்பரியமானது, 1872 ஆம் ஆண்டு மகாராஜா ரன்பீர் சிங்கால் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • நான்கு ஆண்டுகள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் இது மீண்டும் புதுப்பிக்கப் பட்டது.
  • ஸ்ரீநகர் அலுவலகங்கள் அக்டோபர் 31 ஆம் தேதியன்று மூடப்பட்டு நவம்பர் 03 அன்று ஜம்முவில் மீண்டும் திறக்கப்படும்.
  • கடுமையான வானிலை இருந்த போதிலும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் ஆளுகையை இந்த நடைமுறை உறுதி செய்கிறது.
  • இதற்கு வருடாந்திரச் செலவினம் சுமார் 200 கோடி ரூபாயாகும் என்பதோடு மேலும் இந்த நடவடிக்கை ஜம்முவின் பொருளாதாரத்தை ஆதரித்து, அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது.
  • மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் இதே போன்ற இரட்டை தலைநகர அமைப்புகள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்