ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பணியாற்றியதற்காக ஜான் F. கென்னடியின் துணிச்சலுக்கான விருதைப் பெறும் ஐந்து நபர்களுள் ஒருவராக உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இடம் பெற்றுள்ளார்.
உக்ரேனிய மக்களின் வாழ்வா சாவா போராட்டத்தில் அவர்களின் ஆன்மா, தேசபக்தி மற்றும் அயராத ஒரு தியாகத்தை அவர் வழி நடத்திய விதத்திற்காக ஜெலென்ஸ்கி தேர்ந்தெடுக்கப் பட்டார்.