ஜப்பான் - இந்தியா கடல்சார் பயிற்சியின் (Japan-India Maritime Exercise -Jimex) 3வது பதிப்பு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.
ஜிம்மெக்ஸ்–18 இன் நோக்கமானது இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே இயங்குத் தன்மையை மேம்படுத்துதல், சிறந்த நடைமுறைகளை புரிந்து கொள்ளுதல் மற்றும் இணைத்துக் கொள்ளுதல் ஆகும்.
ஜிம்மெக்ஸ் - 18
ஜனவரி 2012-ல் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீது சிறப்பு கவனம் செலுத்துவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் கடல்சார் பயிற்சி தொடங்கப்பட்டது.
முதல் பயிற்சியானது ஜப்பானின் கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.
2013 ஆம் ஆண்டு ஜிம்மெக்ஸ்-ன் 2வது பதிப்பு சென்னையில் நடத்தப்பட்டது.