பொதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் டாபர் இந்தியா நிறுவனம் நெகிழிக் கழிவுகளை சுழியப் படுத்திய நிறுவனமாக மாறியுள்ளது.
நடப்பு நிதியாண்டில், நுகர்வோர் பயன்படுத்திய சுமார் 27,000 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகளைச் சேகரித்து, அதைச் செயல்முறைக்கு உட்படுத்தி, மறுசுழற்சி செய்ததை அடுத்து இந்தச் சாதனையை அந்த நிறுவனம் எட்டியது.