இந்திய ராணுவம் தனது பீரங்கிப் படையின் திறனை வருடாந்திர டாப்ச்சி பயிற்சியில் மிக லேசான எடை கொண்ட ஹௌவிட்சர்ஸ் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆயுதத்தைத் தேடும் சுவாதி ரேடார் ஆகியவற்றைப் பயன்படுத்தி மெய்ப்பித்துக் காண்பித்தது.
இந்த நிகழ்ச்சி நாசிக் அருகில் உள்ள தியோலாலி முகாமில் உள்ள மிகப்பெரிய துப்பாக்கிச் சுடும் படை தளத்தில் நடைபெற்றது.
மேலும் இது உள்நாட்டுத் தயாரிப்பான மேம்படுத்தப்பட்ட இலகு ரக வானூர்தி, இலகு ரக தாக்குதல் வானூர்தி, சீத்தா மற்றும் சேத்தக் வானூர்தி உள்ளிட்ட கருவிகளின் வானப் பயணம் மற்றும் கண்காணிப்பு திறமைகள் ஆகியவற்றையும் சோதித்துக் காண்பித்தது.