TNPSC Thervupettagam

டிஜிட்டல் பண வழங்கீடுசார் மோசடி கண்டறிதல் தளம்

December 15 , 2025 3 days 31 0
  • டிஜிட்டல் பண வழங்கீடு மோசடி கண்டறிதல் தளத்தை அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (BoB) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய டிஜிட்டல் பண வழங்கீட்டு நுண்ணறிவுக் கழகம் (IDPIC) என்ற புதிய நிறுவனம் மூலம் இந்தத் தளம் நிறுவப்படும்.
  • IDPIC ஆனது, 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 8 ஆம் பிரிவு நிறுவனமாக பதிவு செய்யப்படும்.
  • பொதுத்துறை வங்கிகளில் டிஜிட்டல் பண வழங்கீட்டுப் பரிவர்த்தனைகளில் மோசடியைக் கண்காணித்துகே கண்டறிவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • நிதிச் சேவைகள் துறை (DFS) 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி வரை SBI மற்றும் BoB வங்கிகளுக்குப் பங்குதாரர் உரிம வரம்புகளிலிருந்து விலக்கு அளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்