TNPSC Thervupettagam

டெல்லி விமான நிலையத்தில் முக அங்கீகாரம்

September 6 , 2019 2117 days 616 0
  • விஸ்தாரா விமான நிறுவனத்தின் உள்நாட்டுப் பயணிகளுக்கான மூன்றாவது முனையத்தில் பயோமெட்ரிக் முக அங்கீகார நுழைவு முறையை 3 மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் தொடங்கப் போவதாக தில்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், நுழைவு, பாதுகாப்பு மற்றும் புறப்படும் இடம் என அனைத்து சோதனைச் சாவடிகளிலும் முக அங்கீகார முறையின் அடிப்படையில் பயணிகளின் நுழைவு தானாக செயலாக்கப்படும்.
  • செல்லத்தக்க விமான பயணச் சீட்டு மற்றும் அரசு அடையாள அட்டைகளைக் கொண்ட பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • விமானம் புறப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தரவுகள் அழிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்