TNPSC Thervupettagam

டைக்ஸியன் பவளப்பாறை

May 1 , 2025 20 days 47 0
  • தனது நாட்டின் கடலோரக் காவல்படையானது, டைக்ஸியன் பவளப்பாறை பகுதி மீது "கடல்சார் கட்டுப்பாட்டை" செயல்படுத்தியுள்ளதாக சீனா கூறுகிறது.
  • சீனாவும் பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடலில் உள்ள சிறிய மணல் திட்டுகளில் தங்கள் தேசியக் கொடிகளை நாட்டியுள்ளன.
  • சாண்டி கே பவளப்பாறையானது, பிலிப்பைன்ஸ் நாடு தனது படைவீரர்களை நிலை நிறுத்தி கடலோரக் காவல்படை கண்காணிப்புத் தளத்தை நடத்தி வருகின்ற திட்டு தீவு அல்லது பாக்-அசா அருகே அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்