TNPSC Thervupettagam

டோக்ரா படைப்பிரிவு

April 3 , 2022 1224 days 537 0
  • இராணுவ அதிகாரிகளின் தலைவரான ஜெனரல் M.M. நரவனே, டோக்ரா படைப் பிரிவின் இரு படைப் பிரிவுகளுக்கு மதிப்பு மிக்க குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற oru விருதினை வழங்கினார்.
  • அந்த இரு படைப் பிரிவுகளாவன  20 டோக்ரா மற்றும் 21 டோக்ரா ஆகியனவாகும்.
  • உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் நகரில் உள்ள டோக்ரா படைப்பிரிவு மையத்தில் நடத்தப் பட்ட ஒரு அணிவகுப்பில் இந்த விருதானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்