தகவல் தொழில்நுட்பக் கொள்கை – ஆந்திரப் பிரதேசம்
July 4 , 2021
1435 days
571
- ஆந்திரப் பிரதேச அரசானது தனது புதிய ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2021-24 என்ற கொள்கையினை வெளியிட்டுள்ளது.
- இந்தக் கொள்கைக்கு முதலமைச்சர் Y.S. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
- இந்தக் கொள்கையானது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.
Post Views:
571