TNPSC Thervupettagam

தடையற்ற (திறந்த நிலை) தரவு வாரம்

January 21 , 2022 1244 days 551 0
  • தடையற்ற (திறந்த நிலை) தரவு வாரம் ஆனது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 21 வரையில் கொண்டாடப்படுகிறது.
  • இது  நாட்டின் நகர்ப்புறச் சூழலில் புத்தாக்கத்தினை ஊக்குவிக்கிறது.
  • இந்த ஒரு வார கால அளவிலான கொண்டாட்டத்தின்  போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது, பொலிவுறு  நகரங்களைப் பற்றிய உயர்தர வலைப் பதிவுகள் மற்றும் தரவுத் தொகுதிகளை வெளியிட்டது.
  • இந்தத் தரவுகள்  ஒரு திறந்தநிலை  தரவு தளத்தில் வெளியிடப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்