தனியார் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நினைவுச் சின்னங்கள்
February 1 , 2023
885 days
445
- தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1000 நினைவுச் சின்னங்கள் தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
- இது அந்த நிறுவனங்களின் நிறுவனம் சார்ந்த சமூகப் பொறுப்பின் ஓர் அங்கமாகும்.
- இந்த நினைவுச் சின்னங்களில் உள்ள வசதிகள் நினைவுச் சின்னங்களுக்கான மித்ரா திட்டத்தின் கீழ் தனியார் துறையால் புதுப்பிக்கப் படும்.
- நினைவுச் சின்னங்களுக்கான மித்ரா திட்டம் என்பது ஒரு பாரம்பரியத் தளத்தினைக் கட்டுப்பாட்டில் எடுத்து அதனைப் பராமரிப்பதற்கான ஒரு திட்டமாகும்.

Post Views:
445