TNPSC Thervupettagam

தன்னாட்சிக்கான குழு

February 26 , 2021 1586 days 639 0
  • ஐ.ஐ.டி கவுன்சில் ஆனது தன்னாட்சிக்காக நான்கு குழுக்களை அமைத்துள்ளது.
  • இந்த கவுன்சில் ஐ.ஐ.டி.களின் முடிவுகளை எடுக்கும் ஒரு முதன்மை அமைப்பாகும்.
  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிதியளித்தல் முதல் தரப்படுத்தப்பட்ட தன்னாட்சி வரையிலான பல்வேறு விவகாரங்கள் மேல் இந்தக் குழு கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்