TNPSC Thervupettagam

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு 2025

April 27 , 2025 3 days 68 0
  • 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் நடத்தப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, தமிழ்நாட்டில் 2,032 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.
  • தற்போது, ​​இந்த எண்ணிக்கையானது 10,800க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • இவற்றில் சுமார் 50% நிறுவனங்கள் பெண்களால் நிறுவப்பட்டவையாகும்.
  • இந்த நிதியாண்டில் தூத்துக்குடியில் ஒரு பிராந்தியப் புத்தாக்க மையமானது நிறுவப் படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில், ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிராந்தியப் புத்தாக்க மையங்கள் நிறுவப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்