TNPSC Thervupettagam

தயானந்த சரஸ்வதி அவர்களின் 200வது பிறந்தநாள்

February 18 , 2024 89 days 167 0
  • சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 1824 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று குஜராத்தில் மூல சங்கர் திவாரி என்ற பெயரில் பிறந்தார்.
  • அவர் 'சத்யார்த் பிரகாஷ்' என்ற தனது முதல் படைப்பிற்காகப் புகழ் பெற்றார்.
  • 1875 ஆம் ஆண்டில், அப்போது நிலவியச் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டி ஆரிய சமாஜத்தை நிறுவினார்.
  • சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் நாட்டின் கலாச்சார மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆரிய சமாஜம் முக்கியப் பங்கு வகித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்