November 2 , 2020
1670 days
754
- தெலுங்கானா அரசானது தரணி என்ற இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இது நிலப் பதிவுகளை எண்ம முறையில் சேமித்து வைப்பதற்கும், சொத்துக்களைப் பதிவு செய்வதற்குமான நாட்டின் முதல் வகையான முயற்சியாகும்.
- தகவல் தொழில்நுட்பத்தை தனது வருவாய்த் துறையில் பயன்படுத்திய முதல் மாநிலமாக தெலுங்கானா திகழ்கிறது.

Post Views:
754