தரம் குறைந்த நிலங்களைப் புணரமைத்தல்
October 16 , 2021
1347 days
567
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பிற்கு நிலச் சீரழிவுதான் காரணம் எனக் கூறி உள்ளார்.
- 2030 ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான தரம் குறைந்த நிலங்களைப் புணரமைப்பதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 21 மில்லியன் ஹெக்டேர் என்ற இலக்கை விட இது அதிகமாகும்.

Post Views:
567