TNPSC Thervupettagam

தற்கொலைகள் குறித்த அறிக்கை

December 4 , 2021 1611 days 706 0
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் சிறு வணிக உரிமையாளர்கள் மத்தியில் தற்கொலைகளால் நிகழும் உயிரிழப்புகள் தேசிய அளவில் 30% அதிகரித்தது.
  • தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2020 ஆம் ஆண்டு விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் அறிக்கையில் இத்தகவல் கூறப் பட்டுள்ளது.
  • மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒட்டு மொத்தத் தற்கொலைகளின் எண்ணிக்கை  என்பது அதிகமாக பதிவாகியுள்ளது.
  • சுயதொழில் செய்பவர்கள் மத்தியிலான தற்கொலைகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் பதிவாகியுள்ளன.
  • இது 2019 ஆம் ஆண்டில் இருந்ததை விட 36% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்