TNPSC Thervupettagam

தலைமைப் பணியாளர் குழுவின் தலைவர்

December 18 , 2021 1241 days 589 0
  • இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் MM. நரவனே முப்படைத் தலைவர்களை உள்ளடக்கிய தலைமைப் பணியாளர் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 08 அன்று தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் இராணுவப் பணியாளர் தலைவர் பிபின் ராவத் அவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது.
  • முப்படைத் தலைவர்களில் மூத்தவர் என்பதால் ராணுவத் தளபதி ஜெனரல் MM. நரவனே  தலைமைப் பணியாளர் குழுவின் தற்போதைய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்