TNPSC Thervupettagam
July 10 , 2021 1450 days 636 0
  • மணிலாவிற்குத் தெற்கேயுள்ள தால் எரிமலையானது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கக் கூடும் என பிலிப்பைன்ஸ் நாட்டு அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
  • இதன் காரணமாக பாதிப்பை எதிர் கொள்ள இருக்கும் அப்பகுதி சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
  • இந்த எரிமலையானது கடந்த ஒரு வாரமாக சல்பர் டை ஆக்சைடை உமிழ்ந்து வருகிறது.
  • இதற்கு முன்பு, இந்த தால் எரிமலையானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்