July 10 , 2021
1450 days
636
- மணிலாவிற்குத் தெற்கேயுள்ள தால் எரிமலையானது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கக் கூடும் என பிலிப்பைன்ஸ் நாட்டு அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
- இதன் காரணமாக பாதிப்பை எதிர் கொள்ள இருக்கும் அப்பகுதி சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
- இந்த எரிமலையானது கடந்த ஒரு வாரமாக சல்பர் டை ஆக்சைடை உமிழ்ந்து வருகிறது.
- இதற்கு முன்பு, இந்த தால் எரிமலையானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெடித்தது.

Post Views:
636