TNPSC Thervupettagam

தியாகிகள் தினம்/ ஷாஹீத் திவாஸ் - மார்ச் 23

March 29 , 2024 31 days 124 0
  • இந்தியச் சுதந்திரத்திற்காக துணிவுடன் போராடிய துணிவுமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
  • 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதியன்று, லாகூர் சிறையில், பகத்சிங், இராஜ்குரு மற்றும் சுக்தேவ் போன்ற இளம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப் பட்டனர்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஷாஹீத் திவாஸ் தினத்தன்று இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர்கள் மேற்கொண்ட தியாகத்திற்கு கௌரவமளிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்