கலாச்சாரத் துறை அமைச்சகமானது, பிங்காலி வெங்கய்யா அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுடெல்லியில் "திரங்கா உத்சவ்" என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
நாட்டிற்கு பிங்காலி வெங்கையா அவர்கள் ஆற்றியப் பங்களிப்பைக் கௌரவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.