TNPSC Thervupettagam

திரிசூல் மற்றும் கருடா

October 12 , 2021 1352 days 570 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது திரிசூல் மற்றும் கருடாஎனப்படும் இரண்டு நீண்ட தூரச் சரக்கு (இழுவை) இரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இவை வழக்கமான சரக்கு இரயில்களின் சாதாரணமான அமைப்பை விட இரண்டு அல்லது பல மடங்கு நீளமானதாகும்.
  • திரிசூல் என்பது தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் மூன்று சரக்கு இரயில்களை அதாவது 177 பெட்டிகளைக் கொண்ட முதலாவது நீண்ட தூர இரயில் ஆகும்.
  • இந்த இரயிலானது விஜயவாடா பிரிவின் கொண்டப்பள்ளி என்ற இரயில் நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் குர்தா பிரிவு வரை இயக்கப் படுகிறது.
  • தெற்கு மத்திய இரயில்வே மண்டலமானது இதனைத் தொடர்ந்துகருடாஎனப்படும் அது போன்ற மற்றொரு இரயிலினை குண்டக்கல் பிரிவின் ராய்ச்சூர் பகுதியிலிருந்து செகந்திரபாத் பிரிவின் மனுகூரு பகுதி வரை இயக்குகிறது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்