திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019
July 17 , 2020
1771 days
695
- மத்திய அரசானது இந்தச் சட்டத்தின் கீழ் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
- இந்த வரைவில் அடையாளச் சான்றிதழுக்கான விண்ணப்பிக்கும் திருநர்களுக்கான மருத்துவ ஆய்வு தொடர்பான சான்றிதழ் தேவையை நீக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஆட்சியர் (மாஜிஸ்திரேட்) திருநர் அடையாளச் சான்று மற்றும் அட்டையை வழங்குவார்.
- இது எந்தவொரு மருத்துவ ஆய்வின் அடிப்படையில் அல்லாமல், விண்ணப்பதாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
- திருநர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த (குறிப்பிட்ட) காலத்திற்குள் தண்டனை பெற்றுத் தருவது மாநிலத்தின் பொறுப்பாகும்.
- மாநில அரசுகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் திருநர் பாதுகாப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்.
Post Views:
695