2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையில், சுவச் பாரத் திட்டத்தின் (கிராமின்) இரண்டாம் கட்டத்தின் கீழ் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற வகையிலான கிராமங்களை அதிகம் கொண்ட மாநிலமாக தெலுங்கானா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.