TNPSC Thervupettagam

தில்லி காவல் துறையில் மேற்கூரை சூரிய ஒளி

July 5 , 2019 2226 days 678 0
  • தில்லி காவல் துறையானது இந்திய சூரிய ஒளி சக்திக் கழகத்துடன் (SECI - Solar Energy Corporation of India) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இது தில்லி நகரத்திலுள்ள காவல்துறைக் கட்டிடங்களில் 200ற்கும் மேற்பட்ட மேற்கூரை சூரிய ஒளி சக்தி அமைப்புகளை அமைக்கவிருக்கின்றது.
SECI
  • SECI என்பது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் கீழுள்ள ஒரு நிறுவனமாகும்.
  • இது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது தேசிய சூரிய ஒளித் திட்டத்தைச் செயல்படுத்துதலுக்கான அரசின் தலைமை நிறுவனமாகும்.
  • இது சூரிய ஒளித் துறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே மத்திய பொதுத் துறை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்