இந்திய உச்ச நீதிமன்றமானது அனமோல் பந்தாரி (எதிர்) தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற வழக்கில் 2012 ஆம் ஆண்டின் தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்த முடிவானது அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு இருக்கும் அதே உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி உள்ளது.