இது உத்தரப் பிரதேசத்தின் பில்குவாவில் திறக்கப்பட்டது.
இந்தியாவில் இவ்வாறான மையம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த வசதியை டெல்லியைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான ‘தீ, வெடி பொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்’ உருவாக்கியுள்ளது.