TNPSC Thervupettagam

தீயணைப்புப் பணிகள் வாரம் 2025 - ஏப்ரல் 14 முதல் 20 வரை

April 27 , 2025 6 days 25 0
  • இது உள்துறை அமைச்சகத்தின் தலைமைத் தீயணைப்பு ஆலோசகரின் முதன்மை வழி காட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • தேசியப் பாதுகாப்புச் சபையானது 1999 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சாரத்தினை முன்னிலைப்படுத்தி வருகிறது.
  • ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே தீ விபத்துக்கள் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்த வாரக் கொண்டாட்டத்தின் கருத்துரு, "Unite to Ignite, a Fire-Safe India" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்