தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் 2025 - ஆகஸ்ட் 21
August 24 , 2025
9 days
21
- இத்தினமானது 2017 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையின் 72/165 தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது.
- தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை கௌரவித்து ஆதரவளிப்பதும் அவர்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதும் இதன் நோக்கமாகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "United by Hope: Collective Action for Victims of Terrorism" என்பதாகும்.
Post Views:
21