TNPSC Thervupettagam

துங்கநாத் ஆலயம்

May 14 , 2023 825 days 424 0
  • பாண்டவர்களால் கட்டமைக்கப்பட்ட துங்கநாத் ஆலயம் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஐந்து பஞ்ச கேதார் ஆலயங்களில் துங்கநாத் ஆலயம் மிக உயரமானதாகும்.
  • பாண்டவர்கள் சிவனை வழிபடச் செய்வதற்காகவும், தங்கள் பாவங்களைப் போக்கச் செய்வதற்காகவும் என்று இந்த ஐந்து இடங்களிலும் ஆலயங்களைக் கட்டியதாக நம்பப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்