- துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சமீபத்தில் இயற்றப் பட்டச் சட்டங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் அத்தீர்ப்பிற்குப் பிறகு இந்தச் சட்டங்கள் தானாகவே நிறைவேற்றப் பட்டன.
- அவை அரசு நடத்தும் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் ஒரு அதிகாரத்தினை ஆளுநரிடமிருந்து கைப்பற்றி முதல்வருக்கு வழங்கின.
- மனுதாரர் திருத்தப்பட்டச் சட்டங்கள் UGC விதிமுறைகளுடன் முரண்படுவதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாததாக உள்ளதாகவும் வாதிட்டார்.

Post Views:
97