TNPSC Thervupettagam

தூத்துக்குடி பொருட்களுக்கான புவிசார் குறியீடு

December 19 , 2025 3 days 95 0
  • தூத்துக்குடி உப்பு, ஆத்தூர் பூவன் வாழைப்பழம் மற்றும் வில்லிசேரி எலுமிச்சை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
  • தூத்துக்குடி உப்பு ஆனது சூரிய ஒளியில் ஆவியாதல் முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது என்பதோடு தூத்துக்குடி உப்பு இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் சுமார் 30% பங்களிக்கிறது.
  • தாமிரபரணி கால்வாய் பாசனப் பகுதியில் ஆத்தூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது.
  • கோவில்பட்டியைச் சேர்ந்த வில்லிசேரி எலுமிச்சை அதன் வலுவான நறுமணம், அதிக சாறு உள்ளடக்கம், குறைவான விதைகள் மற்றும் நீண்ட நாட்கள் வீணாகாமல் இருத்தலுக்குப் பெயர் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்