தென்னிந்தியாவின் நீளமான வில்வடிவப் பாலம்
March 15 , 2022
1267 days
560
- ஆலப்புழாவினையும் கொல்லத்தினையும் இணைக்கும் தென்னிந்தியாவின் நீளமான வில்வடிவப் பாலமானது வலியழீக்கல் எனுமிடத்தில் திறக்கப்பட உள்ளது.
- இந்தப் பாலம் கொல்லத்திலுள்ள அலப்பாடுப் பஞ்சாயத்திற்கும் ஆலப்புழாவிலுள்ள வலியழீக்கல் எனுமிடத்திற்கும் இடையிலான பயணத் தூரத்தை 28 கி.மீ. வரை குறைக்கும்.
- இது 1.23 கி.மீ. நீளம் உடைய ஒரு பாலமாகும்.

Post Views:
560