தெலுங்கானா தினம் 2025 - ஜூன் 02
- 2014 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசம் என்பதிலிருந்து தெலுங்கானா உருவாக்கப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா என்ற ஒரு மசோதாவானது நிறைவேற்றப் பட்டது.
- பத்து ஆண்டுகளுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டிற்கும் கூட்டுத் தலைநகராக ஐதராபாத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Post Views:
30