TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் வாரம் 2025 - அக்டோபர் 6/10

October 12 , 2025 4 days 35 0
  • இத்தினம் மக்களை இணைப்பதிலும் மேம்பாட்டினை ஆதரிப்பதிலும் இந்திய அஞ்சல் துறையின் பங்கைக் கொண்டாடுகிறது.
  • இந்தியாவில் முதல் நவீன அஞ்சல் அமைப்பு ஆனது 1854 ஆம் ஆண்டில் டல்ஹௌசி பிரபுவின் ஆளுகையின் கீழ் தொடங்கியது.
  • தேசிய அஞ்சல் வாரம் ஆனது அக்டோபர் 09 ஆம் தேதியன்று, 1874 ஆம் ஆண்டில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டதைக் குறிக்கின்ற உலக அஞ்சல் தினத்துடன் ஒன்றி தொடங்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "Post for People: Local Service. Global Reach" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்