TNPSC Thervupettagam

தேசிய அவசரநிலை – லிதுவேனியா

December 12 , 2025 15 hrs 0 min 8 0
  • பெலாரஸிலிருந்து வரும் தொடர் பலூன் ஊடுருவல்களுக்குப் பிறகு லிதுவேனியா தேசிய அவசரநிலையை அறிவித்தது.
  • இந்த பலூன்கள் விமானப் போக்குவரத்தை சீர்குலைத்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் எல்லை சார் பாதுகாப்பை அச்சுறுத்தின.
  • பலூன் ஊடுருவல் சம்பவங்கள் காரணமாக வில்னியஸ் விமான நிலையம் பல முறை மூடப் பட்டது.
  • இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத்துறை பிரிவுகள் விரிவாக்கப்பட்ட அதிகாரங்களுடன் செயல்பட அனுமதிக்க அரசாங்கம் பாராளுமன்ற ஒப்புதலை நாடுகிறது.
  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்த ஊடுருவல்களை லிதுவேனியாவிற்கு எதிரான கலப்பு முறைத் தாக்குதல் என்று விவரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்