TNPSC Thervupettagam

தேசிய ஆசிரியர்கள் விருது 2020

August 27 , 2020 1815 days 700 0
  • நாடு முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதுகளானது வழங்கப்பட உள்ளது.
  • அவர்களில் பின்வரும் 2 ஆசிரியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.
    • R.C. சரஸ்வதி, சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்.
    • S. திலீப், விழுப்புரத்தில் சதயமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்