முழுவதும் காகிதமற்ற நாடாக மாறும் முயற்சியில் தேசிய இ-விதான் செயலி என்றத் திட்டத்தினை அமல்படுத்திய முதல் மாநிலச் சட்டசபையாக நாகாலாந்து மாநிலம் வரலாறு படைத்துள்ளது.
இது ஆங்கிலத்திலும் பிராந்திய மொழியிலும் என இரு மொழிகளில் கேள்விப் பட்டியல், வணிகப் பட்டியல், அறிக்கைகள் போன்ற பல்வேறு ஆவணங்களை எளிதில் அணுகுவதற்கான வசதியைக் கொண்டுள்ள ஒற்றைக் குறியீட்டுப் புகார் கொண்ட ஒரு மென்பொருளாகும்.
இந்தச் செயலியானது “ஒரு நாடு – ஒரு செயலி” என்ற கொள்கையை முன்னிறுத்தச் செய்கிறது.