தேசிய இளைஞர் கொள்கையின் புதிய வரைவினை மத்திய அரசு தயாரித்துள்ளது.
தற்போதுள்ள 2014 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையினை அரசாங்கம் மதிப்பாய்வு செய்த பின்னர் இந்தப் புதிய வரைவினைத் தயாரித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா அடைய விரும்பும், இளைஞர்களின் மேம்பாட்டிற்கான பத்தாண்டுத் தொலைநோக்குத் திட்டங்கள் இந்த வரைவுக் கொள்கையின் மூலம் முன் வைக்கப் பட்டுள்ளன.