தேசிய ஒளிபரப்பு தினம் – ஜூலை 23
July 24 , 2021
1457 days
618
- 1927 ஆம் ஆண்டின் இதே நாளில் தான் இந்திய ஒளிபரப்பு நிறுவனத்தின் பம்பாய் வானொலி நிலையத்திலிருந்து முதல் வானொலி ஒலிபரப்பானது ஒலிபரப்பப் பட்டது.
- இந்தியாவில் வானொலி ஒலிபரப்பானது 1923 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பம்பாய் வானொலிச் சங்கத்தினால் தொடங்கப்பட்டது.
- பின்பு அது 1936 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியாகவும் 1957 ஆம் ஆண்டில் ஆகாஷ்வானியாகவும் மாற்றப் பட்டது.
- இது இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி என்ற ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

Post Views:
618