TNPSC Thervupettagam

தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையம்

July 15 , 2021 1434 days 585 0
  • பாட்னாவில் ஒரு தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையமானது விரைவில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்த மையத்தை அமைப்பது அருகி வரும் கங்கை ஆற்று ஓங்கில்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மிகப்பெரிய முதற்படியாக இருக்கும்.
  • இந்தியாவில் உள்ள 3,000 கங்கை ஆற்று ஓங்கில்களில் பாதியளவு பீகாரில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்