தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையம்
July 15 , 2021
1434 days
585
- பாட்னாவில் ஒரு தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையமானது விரைவில் அமைக்கப்பட உள்ளது.
- இந்த மையத்தை அமைப்பது அருகி வரும் கங்கை ஆற்று ஓங்கில்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மிகப்பெரிய முதற்படியாக இருக்கும்.
- இந்தியாவில் உள்ள 3,000 கங்கை ஆற்று ஓங்கில்களில் பாதியளவு பீகாரில் காணப் படுகின்றன.
Post Views:
585