இந்திய அரசானது தேசிய கரிம உணவுத் திருவிழாவை புது தில்லியில் நடத்த உள்ளது.
இந்தத் திருவிழாவானது “இந்தியாவின் கரிம வளச் சந்தைக்கான சாத்தியக் கூற்றைப் ஊக்கப்படுத்து” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற இருக்கின்றது.
3 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது கரிமப் பொருட்களின் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் கரிமப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறையில் பெண்கள் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காகவும் முதன்முறையாகக் கொண்டாடப் படுகின்றது.