TNPSC Thervupettagam

தேசிய குடிமைப் பணிகள் தினம் - ஏப்ரல் 21

April 22 , 2024 11 days 100 0
  • நமது குடிமைப் பணியாளர்கள் ஆற்றிய மகத்தான மற்றும் சிறப்பான பணிகளைக் கொண்டாடுவதற்காகவும், குடிமக்களின் நலனுக்காக அவர்கள் தங்களை மீண்டும் அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டு இதே நாளில் தான், சுதந்திர இந்தியாவின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தகுதிகாண் நிர்வாக அதிகாரிகளிடம் உரையாற்றினார்.
  • தனது உரையின் போது அவர் குடிமைப் பணியாளர்களை 'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்