TNPSC Thervupettagam

தேசிய சிறுபான்மையினர் ஆணையம்

September 15 , 2021 1370 days 1743 0
  • முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா அவர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகத் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
  • இதற்கு முன்பு ஆணையத்தின் தலைவராக சையத் கயோருல் ஹசன் ரிஸ்வி (Syed Ghayorul Hasan Rizvi) இருந்தார்.
  • இது சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 என்பதின் கீழ் அமைக்கப் பட்டது.
  • ஆறு மதச் சமூகங்கள், அதாவது; முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜோராஸ்ட்ரியர்கள் (பார்சிக்கள்) மற்றும் சமணர்கள் ஆகியோர் இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • 2014 ஆம் ஆண்டில், சிறுபான்மைச் சமூகமாக கடைசியாக அறிவிக்கப்பட்டது சமணர்கள் சமூகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்