TNPSC Thervupettagam

தேசிய செயற் குழு

March 31 , 2020 1902 days 606 0
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ஆனது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உதவுவதற்காக ஒரு தேசியக் குழுவை (NEC – National Executive Committee) அமைப்பதற்கு வேண்டி மத்திய அரசிற்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது.
  • இந்தக் குழுவானது தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும். மேலும் இந்தக் குழுவானது இந்தத் திட்டம் வருடந்தோறும் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யும்.
  • இந்தக் குழுவின் தலைவராக மத்திய உள்துறைச் செயலாளர் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்