இது 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா முழுவதும் வெளியிடப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையின் போது இதை அறிவித்தார்.
தேசிய டிஜிட்டல் சுகாதார மேலாண்மைக் கொள்கையே தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் அடிப்படையாகும்.
டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்தியா ஒரு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஒரு தனித்துவமான சுகாதாரக் கணக்கை வழங்கும், இதன்மூலம் அவர்களால் நாடு முழுவதும் சுகாதாரப் பராமரிப்புக்கு ஏற்படும் தேவையைச் சிக்கலில்லாமல் அணுக முடியும்.
தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டமானது ஒன்றியப் பிரதேசங்களில் சோதனை முறையில் நடந்தேறியது.